"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் தோல்விகளை விட
என் கவலைகளை விட
என் காயங்களை விட
என்னை புரியாமனிதர்களோடு
நான் வாழ்வதே கொடுமையானது
அந்த கொடுமையை
தாங்கிடவே தனிமையை கைபிடித்தேன
Post a Comment
No comments:
Post a Comment