Tuesday 19 July 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 நினைவேடு நீ நியமின்றி நான்

நினைவேந்தலில்  நாம் 

கடந்தது. காலம் 

கரைந்திடமுடியாமல்

வழிகின்றது  வாழ்க்கை

இழந்ததை   தேடு இதயம்

அடைந்திட

முடியாமல்  தவிக்குது

மனசு

 இருந்தும் நம் மரணம்

வாழுது விசித்திரமாய் 

இல்லையென்றது அறிவு 

இருந்தும் வாழ்வதாய். சொல்லு

உணர்வு

மனசேடு மனசாய்  உன்னையும்

என்னையும் இனைந்து விளையாடு

விதி அந்த விதியின்

காத்திருக்கும் நிமிடத்தின்

கவியாய் பிறந்திறக்கின்றாய்

நானாய்!!!

No comments: