Tuesday, 19 July 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 நினைவேடு நீ நியமின்றி நான்

நினைவேந்தலில்

  நாம்  கடந்த காலம் 

கரைத்திடமுடியாமல்

வழிகின்றது  வாழ்க்கை

இழந்ததை தேடு இதயம்

அடைந்திட முடியாமல்  

தவிக்குது மனசு

 இருந்தும் நம் மரணம்

வாழுது விசித்திரமாய் 

இல்லையென்ற அறிவுக்கும்  

இருந்து வாழ்வதாய். சொல்லு

உணர்வு

மனசேடு மனசாய்  உன்னையும்

என்னையும் இனைந்து விளையாடு

விதி அந்த விதியின்

காத்திருக்கும் நிமிடத்தின்

கவியாய் பிறந்திறக்கின்றது 

நம்  உணரவு !!!! 

No comments: