"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தீச்சுவாலை தீந்தமிழ்
அச்சமின்றி எல்லைதாண்டி
அச்சுவெள்ள சொல்லெடுத்து
அக்கம்பக்கம் கைபிடித்து
தென்றல்கோர்த்து திக்கெட்டும்
தமிழ் ஒளியாய் பட்டுதெறிக்கின்றது
Post a Comment
No comments:
Post a Comment