"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அச்சமின்றி எல்லைதாண்டி
அச்சுவெள்ள சொல்லெடுத்து
அக்கம்பக்கம் கைபிடித்து
திக்கெட்டும் தென்றல் கோர்த்த
ஒளிபட்டுத்தெறிக்கின்றது
Post a Comment
No comments:
Post a Comment