Monday 25 July 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 உண்மைநேசம்

உடைத்தே விடுகின்றது உறுதியை

கைபிடித்தே சொல்லும்

தையரியத்தையும் கொடுக்கின்றது

சபைதனிலும்

மனங்கள்உண்மையெனில்

காதலும்  கைபிடித்து

புன்னகைக்கின்றது கூடவே  

வாழ 

தலைசாய்த்தே

இதயம் வாழ்ந்திட துடிக்கும்

நிமிடம்  பக்கம் நின்று கத்தி சொல்லுகின்றது

தனக்கான காதலை

அங்கிகாரத்தை கொடுத்தே 

அங்கிகாரம்பெற்று காதலை

வென்று  கைபிடிக்கின்றது

நேர்மையாய்! உள்ளத்தின் உண்மை

காதல்!!!


No comments: