Wednesday 16 June 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 எட்ட நின்று  போசுகின்றவரை 

தள்ளியே வையுங்கள்  

உங்களை அறியமலே 

புலம்புகின்ற புலமைல்களை

 தள்ளியே வையுங்கள் 

கிட்டவந்தும் 

உங்கள் நிலையை புரியதவர்களை

 விலகியே  சிந்தியுங்கள்

அவர்கள்  தங்களுக்காக 

உங்களோடு  இருப்பவர்

சொல்லமலே விழும் கண்ணீரை  துடைப்பவரை

இறுகபற்றிக்கொள்ளுங்கள்  உங்களை விட உங்கள்

 உணர்வுகளை புரிந்தவர்கள்

 உங்கள் சந்தோஷங்களை  மீட்டுத்தருபவர்களும்   

அவர்களே!!!

No comments: