"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உயிரே உன்னோடு உன்னோட
உயிராய் உயிராகிய பின்னால் என்னால்
இயலாதே போனதோ வாழ்கை இருந்தும்
உயிரோடு உள்ளதே இதயம் இயலமையை
கற்று தந்தவன் நீயே என்னை யே சுமையாய்
நானே சுமக்கின்றேன் உன்னாலே!!!
Post a Comment
No comments:
Post a Comment