Wednesday 23 June 2021

குட்டிக்குட்டிச் சாரல்......,



உயிரே உன்னோடு  உன்னோட

உயிராய் உயிராகிய பின்னால் என்னால்

இயலாதே போனதோ  வாழ்கை இருந்தும்

உயிரோடு உள்ளதே இதயம் இயலமையை

கற்று தந்தவன்  நீயே  என்னை யே  சுமையாய்

நானே சுமக்கின்றேன்  உன்னாலே!!!

No comments: