"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விக்கலுக்குல் விக்கிக்கொண்ட
அவன் நினைப்பு
தட்டியவர் கைகளுக்குலள்
சிக்கிடாது நிற்கின்றதே
விக்கிக் கொண்டு
மற்றவருக்கு புரிய உணர்வு
உள்ளுக்குள் இனிக்கின்றதே தனியாய்!!!
Post a Comment
No comments:
Post a Comment