"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அவள் விக்கலுக்குள்
அவன் நினைப்பு
தட்டியவர் கைகளுக்குள்
சிக்கிடாது நிற்கின்றதே
விக்கிக் கொண்டு
மற்றவருக்கு புரிய உணர்வு
அவள் உணர்விற்குள்
இனிக்கின்றதே தனியாய்!!!
Post a Comment
No comments:
Post a Comment