Sunday 6 June 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 பலசாலியென்பவன் பலமிழந்த பெண்னையே

தெரிவு செய்கின்றான் தன்னை நிருபித்திட

பலமிழந்த பெண்ணின் மானத்தினை அம்பாக்கியே

வில்லை வளைக்கின்றான்  தைரியமாய்  மாயகண்ணாடி

உடையும் வரைபெண்மைக்கும் புரிவதில்லை தைரியமென்னவென்று !!!

No comments: