Sunday, 6 June 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 பலசாலிகள் 

பலமிழந்த பெண்னையே

தெரிவு செய்கின்றார்கள்  

தன்னை நிருபித்திட!

பலமிழந்த பெண்ணின்

 மானத்தினை தன்  பலமாக்கி 

வில்லை வளைக்கின்றார்கள் 

 தைரியமாய் !!

 மாயகண்ணாடி உடையும் 

வரைபெண்மைக்கும் 

புரிவதில்லை தைரியமென்னவென்று !!!

No comments: