"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பலசாலியென்பவன் பலமிழந்த பெண்னையே
தெரிவு செய்கின்றான் தன்னை நிருபித்திட
பலமிழந்த பெண்ணின் மானத்தினை அம்பாக்கியே
வில்லை வளைக்கின்றான் தைரியமாய் மாயகண்ணாடி
உடையும் வரைபெண்மைக்கும் புரிவதில்லை தைரியமென்னவென்று !!!
Post a Comment
No comments:
Post a Comment