"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
திரும்பித்திரும்பி பார்த்தாலும்
திரும்ப கிடைக்காதது
நம் வாழ்கையே
திரும்பாமல் முன் பார்த்தால்
இருப்பதில் கொஞ்சம் மகிழ்வாய்
கிடைக்கும் நம் மகிழ்ச்சி!!!
Post a Comment
No comments:
Post a Comment