Sunday 20 June 2021

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 எனக்காக மட்டுமே வாழ்ந்த எனக்கான

உயிர்  என் அப்பா  என்னைத் தவிர

 யார்மேலும் அப்படியெரு

அன்பை காட்டியதில்லை  எப்போதும்!

இந்தனை திமிர் எப்படி வந்தது  எனக்கு

 அந்த  அன்பின்கர்வம்  என்னை திமிராய்

வளர்த்ததுவோ!!



 உலகத்தில் தேவதையுண்டாயென 

தெரியாது எனக்கு!!என் அப்பாவின்

அழகான தேவதை நானே 

 எந்தனை தடவை திட்டினாள் அன்னை 

அந்தனையும் உண்மையாதே

இன்று!!

 அவரில்லா உலகத்தின் தனிமை சிறையினையுடைத்திட

யாருமின்றி போனதே தனியாய்!!அந்தனை தியாகமுள்ள

மனிதனில்லையே என்னை காத்திட 

விழுமுன்னே விழுந்தாய் நடிக்கும் 

என் பொய்களைக் கூட  அப்படியே நம்பி 

என்னை காத்ததால் தானே 

வென்றதாய் எண்ணி நடந்தேனே  

 அப்பா நிழலேடு திமிராய்  இப்பே 

பொய்களையே வெறுக்கின்றேன் 

மற்றவர்  அவர் கண்டு பயம்  கொள்ள 

நான்மட்டும் அதிகாரம் செய்யும் உயிர் அப்பா

சொல்லிகேட்காவிட்டாலும் 



என்னை எதுகும்  சொல்லாதே பாதுகாத்தவர்  

 இப்போ  வெற்றிடத்திடம்   கேட்கின்றேன்  அந்த அன்பை  

வெறுமையாகவேயுள்ளது   வாழ்கை ஏமாற்றியவர்களால்

இறைவன் என்னிடமிருந்து பிரித்தவையெல்லாம் 

என்னை மட்டுமே நேசித்தவை  !!!

No comments: