"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தொலைபேசி தொல்லைகளால். மற்றவர்
தூக்கத்தை தொலைக்கையில்
கிடைக்கும் சந்தோஷம் உலகதரத்தில்
உயர்ந்தவர் நீங்களெங்கின்ற உயர்திரு பட்டமா
மற்றவர்கோவத்தால் கிடைக்கும். சாபங்களென்று
எப்போதான் புரிய போகின்றது!!!!
Post a Comment
No comments:
Post a Comment