உன் விழிகளில் பட்டுத்தெறிக்கின்ற என்
குறைகளே என் அர்தமுள்ள நிமிடத்தின்
முற்கம்பிகள் என் விழிகள் இழந்த உன் உருவமே
நான் ரசித்திட தோன்றிடும் வானவில் என் காதுகள்
கோளா உன்மொழிகளே என் ரசனைக்குள் மாட்டிக்கொண்ட இசை நம் பிரிவின் நிமிடமே
இந்த ஜென்மத்தின் முடிவு
No comments:
Post a Comment