"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நிமிடகளை மறக்கும்
தனிமைக்கு துணையாய்
இயலாமை காலத்தில்
கற்பனை படகு
அழகான நாட்களை
கைபிடித்தே அழைகின்றது
கனவுகளில் மிதந்திட !!!
Post a Comment
No comments:
Post a Comment