"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம்மை நாமே
புரிந்திட
பல கெட்டவர்களின்
பதைகளை
கடக்கவேண்டியுள்ளது
அங்கே
அவர்கள் கற்று தரும்
பாடம் தான் நமேக்கே
நம்மை புரிய வைக்கின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment