"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இன்பத்தின் மடியென்று ஓரு துன்பத்தின்
நிழலதனில் இன்பமாய் வாழ்ந்துட ஆசை
கொள்கின்றோம் ஆனால் துன்பத்தை
வெறுத்க்கொண்டே இன்பமாய்
வாழ்வதாய் நடிக்கின்றோம் கொஞ்சம்
சலித்திட்டால் அந்தனையும் துன்பமென்றோ
அழுகின்றோம்!!!!
Post a Comment
No comments:
Post a Comment