"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பிடித்ததை ரசிப்பதேயழகு
ரசித்ததன்ரசனையோடு.
போவதே பேரழகு அந்த
அழகின் அழகு உரிமையற்று ரசிப்பதன்
ரசனையின் அழகு
சொந்தமென நினைக்கா புரிதலின்
அழகு
உரிமையாய் நினைத்தே சண்டையிடாயழகு
Post a Comment
No comments:
Post a Comment