Saturday, 28 June 2025

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

இப்போது  நின்றுபேசிட

நேரமில்லா  நாளையை 

தேடியலையும்  

இற்றை பொழுது  எப்போதும் 

திரும்பாது  என  தெரிந்தே 

விட்டு  செல்லும் 

 உறவிற்கும் தெரியும்  

எது
கும்  நிரந்தரமில்லையென 

இருந்தும்  நிலையில்லா 

எதையோ  தேடியலைகின்றது 

கிடைத்த நிமிடத்தை 

தேட  மனிதனிடம்  கொடுக்க !!!  



 

 

No comments: