Saturday, 28 June 2025

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

இப்போது!  நின்றுபேசிட

நேரமில்லா  நாளையை 

தேடியலையும்  

இற்றைப்பொழுது ! எப்போதும் 

திரும்பாது  என  தெரிந்தே 

விட்டு  செல்லும் 

 உறவு  அற்றைபொழுது  தெரியும்  

எதுகும்  நிரந்தரமில்லையென !

இருந்தும் !மனசின் நிலையில்லா

நிலையே!

 எதையோ  தேடியலைகின்றது !

கிடைத்த நிமிடத்தை 

தேட  மனிதனிடம்  கொடுக்க 

இருக்கும்  நிமிடத்தின்  சந்தோசத்தை 

இழக்கின்றது !!



 

 

No comments: