"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இப்போது நின்றுபேசிட
தேடியலையும்
இற்றை பொழுது எப்போதும்
திரும்பாது என தெரிந்தே
விட்டு செல்லும்
உறவிற்கும் தெரியும்
எதுகும் நிரந்தரமில்லையென
இருந்தும் நிலையில்லா
எதையோ தேடியலைகின்றது
கிடைத்த நிமிடத்தை
தேட மனிதனிடம் கொடுக்க !!!
Post a Comment
No comments:
Post a Comment