Wednesday, 18 June 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நீ  உருவாக்கிய நான் 

நீ  கைவிட்டு  போனபோதும் 

கரையில்  விளையாடியே 

நின்றவள்  நீயே  வந்து 

கூட்டிப்போவாய்  என்ற

நம்பிக்கையில்லாவிடடாலும் 

எங்கும்  யாரும் 

 எனக்காய் இல்லை 

 என்ற  நம்பிக்கையாலேயே 

நிக்கின்றேன்  

 ஒரு  வழிகாட்டிபோல்!!
 


No comments: