Wednesday, 18 June 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உலகே ரசிக்கும் 



ஒரு அழகிய  வழக்கை

அவனுக்கும்   அவளுக்கும் 

முத்துமுத்தாய்   பிள்ளைகள் 

உலகையே  திரும்பிபாறென்ற 

ஒரு  அழகிய இல்லறத்தை 

ஒரு நொடியில்  

கண்ணாடி விம்பம்போல்

உடைத்தெறிந்தான்  தலைவன் 

ஆண்மை தான்  தவறுககளை 

பெருமையாய்  பேசியே 

தன்  துணையை 

அசிங்கப்படுத்தியே  பெருமைகொள்ளும்  

 நிமிடமே  பெண்மை எத்தனை

உறவில்  கூடயிருந்தாலும் 

வெறும்  காமத்தின்  தேடல் 

என  அச்சடித்து விடுகின்ற

சிருமை புரிகின்றது  

காலங்கள் காவியங்கள்  

ஆண்மையின்   இலக்கணப்பிழையை 

இலக்கியமாக்கியே   பெண்மையை 

சிறைப்படுத்துகின்றதோ ! 

 

No comments: