Thursday, 12 June 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 சிந்தியமொழிகள் 

சிந்தாமல்  நின்றகண்ணீர் 

ஊமையானால்  அவள்!

பேசிடா அவள்  விழிகள் 

சிவந்தது  உறங்கிடாமல் 

களைந்தது  கலை 

கனவின்  மேல்  சிலந்திவலை !






No comments: