"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சிந்தியமொழிகள்
சிந்தாமல் நின்றகண்ணீர்
ஊமையானால் அவள்!
பேசிடா அவள் விழிகள்
சிவந்தது உறங்கிடாமல்
களைந்தது கலை
கனவின் மேல் சிலந்திவலை !
Post a Comment
No comments:
Post a Comment