"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வாழ்க்கை தூரமாய்
ஓரமாய் ஏனெத்தெரியாமல்
அவளின் உயிரற்ற
பொம்மைபோல் ஒரு
கனவு
அவளைப் போல்
தண்ணீர் இல்லாத்தாமரை
மொட்டைபோல்
விரிந்தும் விரியாமலும்
யாரோஒருவன் போல்
ஒரு அன்பு
சூனியக்காரியின்
கையில் சிக்கிய தடியைப்போல்!!
Post a Comment
No comments:
Post a Comment