Monday, 16 June 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


பிறரைப்போல்  ஒரு 

வாழ்க்கை  தூரமாய் 

ஓரமாய்  ஏனெத்தெரியாமல் 

அவளின்  உயிரற்ற 

பொம்மைபோல்  ஒரு 

கனவு    

அவளைப் போல் 

தண்ணீர் இல்லாத்தாமரை 

மொட்டைபோல் 

விரிந்தும்  விரியாமலும் 

யாரோஒருவன்  போல் 

ஒரு  அன்பு  

சூனியக்காரியின் 

கையில்  சிக்கிய  தடியைப்போல்!!    

No comments: