Thursday, 26 June 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 வளர்ந்தே  தேய்கின்ற  

காலத்திற்குள்  இவள் 

மட்டும்  தேய்பிறை  காலத்திற்குள் 

சிக்கிக்கொண்டாள் ஏன் 

நிலவொளி   காணும்  இவளின்  

விழிகளுக்குள்   இருள்  வந்து 

வாழுகின்ற 

அமாவாசைக்காலமானது  ஏன் ?


No comments: