"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
காற்றின் முச்சுக்குள்
என் பாதையெங்கும
உன் முகம் பார்த்து!!
பலர் கண்களுக்குள்
உன் கண்ணிற்காய்
மரணத்தாலும் அழியா
தீபத்தை ஏற்றுகின்றேன்
உன் கண்கள் மட்டும் அறிய...
Post a Comment
No comments:
Post a Comment