"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இதுவரை என் வலிகளுக்கு
கைபிடித்து நின்றதில்லை
இதுவரை ஒரு கரம்
என் கண்ணீர் துடைக்கவும்
முயன்றதில்லை அனாலும்
குறை சொல்லும் வாய்கள்
மட்டும் என்னை தனியாய்
விட்டதில்லை!!
Post a Comment
No comments:
Post a Comment