"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விழிகளுக்குள் பள்ளி கொண்ட
அச்சம் கொண்டதால்!!
ஆயிரம் வீரர்கள்
படையெடுத்தும்
அந்த வானத்து தூதுவனை
தேடுகின்றாள்
தன் காதல்
தீயை அனைக்க!! .......
Post a Comment
No comments:
Post a Comment