Wednesday, 11 June 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

 பல !

 அறிவாளிகள் 

ஒன்றுசேர்ந்து  ஒரு 

முட்டாள்  பெண்ணிடம் 

தோற்றும்  திருந்தவில்லை தானோ 

கவலையாக  உள்ளது 

எனக்கும்!!!கடந்தும் 

கள்ளமனம்  களவுகொடுத்தது 

நம்பிக்கையை  என 

தெரியாமல்  இருப்பதால் 

தான்!!!இன்னமும் 

ஏமாற்றிட  நடிக்கின்றது 

போலும்!!!

 


No comments: