"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன் இதயம் !
அடிக்கடி நிக்கின்றதமே !
பயப்படாதே !
அங்கே வசிப்பவள்
நான் தான் !!
உறங்கும் என்னை
தூங்க வவைக்கவே!
உன் இதயம்
சத்தமின்றி துடிக்கின்றது !
உன் இதயம் புரிந்ததை
நீ புரிவது எப்போது !!
Post a Comment
No comments:
Post a Comment