"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இதுவரை!!
எனி!!
கிடைக்காமல்
போகப்போவதுவும்
இனியும் போராட
முடியாத அவநம்பிக்கைகளும்
எப்பவும்!!
அவளுக்குமட்டும்
ஏன்!!
துணையாய் நீண்டகாலம்
பொய்யே கலந்திடாமல்
வாழ்கின்றது !!!
Post a Comment
No comments:
Post a Comment