"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மாமனுக்குள் நான்
பூத்த வாசம் வென்று
எழுந்திட மண்ணில்
இல்லை ஒரு வாசம் !!
மாமன் தந்த மனசை
வென்று பூத்திட
எங்குதேடினாலும்
இல்லை ஒரு இதயம்
மண்ணில்!
அப்பா அன்பை
வென்று மாமன்
கொடுத்த காதலில் எரிந்த
பூவின் சாம்பலில்
மிஞ்சிய செலவு மாமன்
நினைவு !!!
Post a Comment
No comments:
Post a Comment