Monday 5 August 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 கவலைகளும்  ஏக்கங்களும் 

அதிகமாகும்  போது மௌனம் 


என்னை  நேசிக்கின்றது 

அந்த நேசத்தின் வலிகளில் 

அமைதியாகின்றது மனசு !!


No comments: