Thursday 1 August 2024

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 அவள்  இழந்தவாழ்கை 

திருப்பகிடைப்பது  ஒன்றும் 

பெரிதல்ல!!  அதுவும் 

அவளுக்கு சாபங்களாய் 

கிடைக்குமெனில் அவள் 

இழந்தவை  இழந்தவையாய் 

இருக்கட்டுமே !!திருப்பிடா 

வசந்தம்  திரும்பாமலே 

இருக்கட்டுமே !!படைப்பின் 

தண்டனைகள்  போதா

அவளை  ஏமாற்றியே 

ஒரு தண்டனை கொடுப்பதில் 

 மனதிற்கு  என்ன கிடைக்கு 

புரியாமலே  நிற்கின்றேன் 

பாலை வனத்திற்குள் !!!


 

No comments: