எணக்கான தேவைகள்
தேடும்போது நான் யாருமற்றே
நிக்கின்றேன் நான்
யார் கூட நடந்தாலும்
என்னை தனியாகவே
விட்டுச்செல்லும் உறவாகவே
மாறிவிடுகின்றனர்ஒவொருமுறையும்
தனியானபினர் இறந்தனைவுகளே
என்னை கைப்பிடிக்கின்றது
அதிஸ்ரம் என்பது வாழ்க்கையில்
மரணம் எனமீண்டும்
மீண்டு காலம் சொல்லிக்கொண்டே
நடக்கின்றது நானும்
ஏமாந்து ஏமாந்து திரும்பித்திரும்பி
பார்க்கின்றேன் !!!
No comments:
Post a Comment