Tuesday 27 August 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


ஒற்றை  

வாழ்க்கைக்குள் 

ஓராயிரம்  

பொய்கள் 

ஆணுக்கும் 

 பெண்ணுக்கும் 

இடையே  

உறவாடுகின்றது 

உரிமையற்றப்பயணத்தோடு 

இதில்  

அவரவர் தேவைகளே 

அவரவர் சந்தோஷம்  

யாருக்கு  எதுவென 

சொல்லும்  பொய்களே 

தீர்மானிக்கின்றது 

இதில்  

யாரே  ஓருவர் 

அன்பை  தேடினால் 

ஏமாற்றமான  உறவே 

கிடைக்கின்றது !!!


No comments: