ஒற்றை
வாழ்க்கைக்குள்
ஓராயிரம்
பொய்கள்
ஆணுக்கும்
பெண்ணுக்கும்
இடையே
உறவாடுகின்றது
உரிமையற்றப்பயணத்தோடு
இதில்
அவரவர் தேவைகளே
அவரவர் சந்தோஷம்
யாருக்கு எதுவென
சொல்லும் பொய்களே
தீர்மானிக்கின்றது
இதில்
யாரே ஓருவர்
அன்பை தேடினால்
ஏமாற்றமான உறவே
கிடைக்கின்றது !!!
No comments:
Post a Comment