"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஒருவர்
தன்சந்தோஷங்களுக்காய்
ஒருவரை
தேடுவதற்கும்
இன்னொருவரை
சந்தோசமாய் வைத்திருக்க
தேடுவதர்க்கும்
உள்ள வேறுபாட்டை
என் உறவுகள்
ஒரு நொடியில்
புரிய வைத்தார்கள் !
Post a Comment
No comments:
Post a Comment