"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம்மைவிட ஒன்றை
நாம் எப்படியிருந்தாலும்
அவர்கள் உணர்வுகள்
நம்மை யோசித்து
நம்மை
திரும்பிபார்க்க தோன்றது
நேசம் கூட
வார்த்தைகள் தான்।
நாம் தான் அதிகமாய்
எதிர்ப்பார்த்து ஏமாந்து போகின்றோம் !!
Post a Comment
No comments:
Post a Comment