Friday 9 August 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இவள் மறுபிறவி 

எடுத்து 

ஓடியாகலாமதை

  திரும்பிப்  பார்க்கின்றாள்  

மீண்டும் 

விழுந்து  தவழ்ந்து 

எழுந்த  நாட்களில்  

பல தருணங்கள் பலவிதம் 

அழகிய  நினைவலைகளை 

அள்ளியே நடந்தவள் 

கைகளில்  இப்போது 

ஒன்றுமே  இல்லை

என்றாலும் 

கை பிடித்தேநடந்திட்ட 

கைகளின்  கைவண்ணங்கள் 

அழகாய்  பூ கின்றது  அவளின் 

வாழ்க்கை  படமாய் !!!!





No comments: