கடுமையான வாழ்க்கை
கொஞ்சம் சலிக்காமல்
போகவே இனிமையான
தருணத்தை உண்டாக்கி
கொண்டாடிட செய்தார்கள்
அதையயையும் கொடுமையாக
மாற்றியது விதி
இனிமையயை பேச்சில்
கொண்டதால்
வாழ்க்கையில் இல்லை போலும்
இனிமை !!விளையாட்டு
பொம்மையாய் ஆனதால்
எடுத்தெரியும்
கைகளை பொறுத்தே
வாழ்க்கையில் கருணையும்
அன்பும் காயத்தின்
அளவும் உள்ளது !!!விதியோடு
மோதி முடிகின்ற பூவிற்கு
மதிகொண்ட மணல் வீடு
அலை மோதும் வரைத்தான் போல.... !!!
No comments:
Post a Comment