Thursday 15 August 2024

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


 முதல்  முறை 

என்னைத் தாங்கிய

 கரம் 


முதல்  முறை

 எனக்காய் இருந்த 

உயிர் 

முதல் முறை  

நான் நம்பிய 

இதயம்  

முதல் முறை  

எனக்காய் தந்த 

அழகான  பரிசுக்கு 

ஈடில்லை  அண்ணா 

அன்னை  கொடுத்த 

அடையாளம்  நீ கொடுத்த 

வாழ்வு   

நான்  வாழக்காரணம் 

உன்னை  தந்து  என்னை 

வென்ற அண்ணாவிற்க்கு 

கோடிநன்றிகள்  கொடிக்கொடுத்தலும் 

ஈடாகது 

அரச்சனைபூக்கலாய்  

மழைநீர்கொண்டு 

 உன் கண்ணீர் 

துடைக்கின்றோம் 

நானும்  அப்பாவும் !!!


 

No comments: