"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மாமன் நினைப்பை
மாற்றுகின்றது
தூண்டும் உணர்வு
கொஞ்சம் விடுமுறை
கேட்கின்றது இவளிடம் !
வேண்டாம் என்றாலும்
அடம்பிடிக்கு ஆசை
அடே வேண்டாம் போ
என்றால் விடுமா
இவள் ஓவியம் !
மாமனும் பாவம்
தான் !இவளிடம் !!
Post a Comment
No comments:
Post a Comment