Friday 9 August 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மாமன் நினைப்பை 

மாற்றுகின்றது  

மாமன் இதயம்! மாமனை  

தூண்டும்  உணர்வு   

கொஞ்சம்  விடுமுறை 

கேட்கின்றது இவளிடம் !

வேண்டாம்   என்றாலும்  

அடம்பிடிக்கு  ஆசை 

அடே  வேண்டாம் போ 

என்றால் விடுமா 

இவள்  ஓவியம் ! 

மாமனும் பாவம்  

தான் !இவளிடம் !!

 




No comments: