என்னை முட்டாள் பைத்தியம்
என்னும் போதே
சந்தோஷம் கொள்கின்றேன்
அறிவு பலரிடம் இருந்தும்
பயனற்றே இருப்பதால்
என்னிடம் அறிவு
இல்லையென்றகவலையில்லைமனசுக்கும் அறிவுக்கும்
யுத்தமுமில்லை
இல்லாத
ஒன்றை
வைத்து இருப்பதாய்
நடிக்கவும் தேவையில்லை
என் பதைக்குள் பயமற்ரே
நடந்திடவும் முடியும் !!அதனால்
நான் பைத்தியமாவே
வாழ்கின்றேன் ஃ!!அறிவு
அறிவானவரிடமே இருக்கட்டுமே !!
No comments:
Post a Comment