ஒருநொடி ஒருபொழுது
நானாய் யாரேனும்
வாழ்ந்திட முடிந்தால்
என் விழிகள் உறங்கிடா
வலிகளின் அர்த்தங்களை
எனக்காய்
புரித்தேனும் கூறலாம் !!
புரியாதவரே இருப்பதால்
என்னை அறியாமலே
பேசுகின்றனர்
அறிந்தவர் போல் !
தெரியாததுபோல் நானும்
கடந்து தான் பார்க்கின்றேன்
அனாலும் முடியவில்லை
அவர் அவர் கற்பனை
கதைகளை !!
No comments:
Post a Comment