Tuesday, 20 August 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 ஒருநொடி  ஒருபொழுது 

நானாய்  யாரேனும் 

வாழ்ந்திட  முடிந்தால் 

என்  விழிகள்  உறங்கிடா   

வலிகளின்  அர்த்தங்களை

எனக்காய்  

புரித்தேனும்   கூறலாம் !!

புரியாதவரே  இருப்பதால் 

என்னை  அறியாமலே 

பேசுகின்றனர் 

அறிந்தவர் போல் !

தெரியாததுபோல்  நானும் 

கடந்து  தான்  பார்க்கின்றேன் 

அனாலும்  முடியவில்லை 

அவர் அவர் கற்பனை 

கதைகளை !!



No comments: