என் கைப்பிடித்தே
நின்றாள் என் துயரங்களின்
கைப்பிடிக்குள் !கைவிடாதே
நடந்தவள் !
மெல்ல நான் எழ
கைவிட்டுப்போனால்
வாழ்கையின் வசத்தத்தை தேடி
காலம் ஓடியது வசந்தமும்
வந்தது அவளுக்கு
விதியின் விளையாட்டும்
தொடங்கியது அவளோடு
கிடைத்தவை தொலைய
விட்டுப்போன அவளின்
வாழ்வும் பறிபோக
என் எதிர் கண்ணாடியாய்
என் முன்னே நின்றாள்
சொல்ல வார்த்தையில்லை
சொல்ல முடியா சோகங்களை
அள்ளமுடியாமால்
கண்ணீர் துளிகளாய்
அள்ளியேனின்றாள்
அறுத்தலுக்கு நழுவார்த்தை
நால்வர் சொன்னாலும்
யாராலும் திருப்ப
கொடுக்கமுடியாததை
கொடுத்தே நின்றாள்
வாழ்கைக்குள் ஒரு
உயிர் நட்ப்போடு கூட
நடந்தே தொலைத்த வசந்தத்தை
மீண்டும் நெற்றியின்
புன்னகைய்யாய் கொடுத்தே
கூட்டிவந்தது என்னிடம்
முதல் முறை ஒரு
ஆணின் மனத்தை மதிக்கின்றேன்
ஒழுக்கத்தை தொல்லையாய்
நினைக்கும் உலகத்திருக்குள்
தைரியமாய் ஒரு ஆண்மகன்
என் விழிவணங்கிட !!!!
No comments:
Post a Comment