Thursday, 29 August 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஒன்றை  தொடங்கும் போது 

நன்றே சொல்லுங்கள் 

இல்லையெனில்  நாம் 

எவ்வளவு  கஸ்ரப்படலும் 

பலன்  தோல்வியே !!!

பலர் கூடி  சொல்லும் 

வார்த்தைகளே  பலனாய் 

திருக்கின்றது

 முடியும்  என்னும்  சொல்லுக்கு 

முடியாது என்னும்  வார்த்தைகளே

 முடிவாகின்றது 

என்  தோல்விகள் எனக்கு 

கற்று  தந்த  படம் !!!!

No comments: