தாத்தாவிற்க்கு
இரண்டு மனைவியென
பாட்டியழும்போது கூட வளர்த்த
அப்பாவிற்க்கு இன்னெருத்தி வந்தால்
அம்மா உயிருடன் இருக்க!!
அம்மா சண்டைபோட கூட
இருந்த அண்ணனுக்கு
மனைவி கூடவாழ்கையில்
அண்ணன் மனைவியறியாமல்
அண்ணனுக்கு இன்னெருத்தி
இயல்பாய் கைகோர்த்தால்
அண்ணியழுவதை பார்த்து பார்த்தே
அண்ணன் மகன் கூடவளர்கின்றான்
நாளை அவனுக்கு இரு பெண் காத்திருப்பதாய்
கற்பனைகள் நாளைய வாழ்க்கைக்கு
ஒருவழிதேடிகொடுக்க
பெண்ணின் கோழைவாழ்க்கைக்கு
புதிய அந்தியாயம் எழுதிகின்றத்து
கற்பனைகதைபோல் !
!திருட்டுதனங்களின்
அங்கிகாரப்பணத்தோட்டம்
புதியபாதையாய் பூக்கின்றது பழமையில
புதுமையாய்!!!
கவலைவிடுபெண்னே
அங்கிகாரம் இல்லாகோடிகளுக்குள்
கோடிவாழ்க்கை கஸ்ரமில்லாமல்
எதிர்காலத்திட்டதில் சில்லறைகளைபோல்
சிதறி புன்னைக்க கைபிடித்தபடி
நீயே எப்பவும்போல் கற்பனையுலக்தோடு
சண்டைபோட்டே உயிர்வாழ தயராயிரு!!
No comments:
Post a Comment