Sunday 29 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இங்கே இல்லைமாமா  நான் 

எங்கே எடுத்துச்சென்றாய் என்னை

எங்கையும் காணேமாமே  நம்மை

யார்யாரே தேடிப்பார்த்தும்  

இல்லையென்று  சொல்லியழைக்க 

நாம் மட்டும்  என்னவானோம்  என

ஒற்றை உயிரெடுத்து

எந்தன்  இதயம் சுமந்து  

ஓருமுறை கனவேடு பேசிட வா மாமா

கற்பனைக்குள் நம்மை விடையாக

கண்டுவந்த கண்களுக்கு  ஒற்றை

உயிர்வாசம் பேசும் நாமே  வாழ்வின்

தேடலாவோம்!!!


No comments: