தனித்தபெண்னின் இடருக்குள்
சிக்கிகொள்ளும் குழந்தைகள்
எப்போதும் பாதிப்புக்குள்ளயே
நடக்கின்றனர்
தானாய் நடக்கமுடியாமல்
தொலையும் குழந்தைகளே அதிகம்
ஒடிவிளையாடும் வயதில்
போராடும்காலில் உறுதியுண்டு
ஆனாலும் வலிகின் வழிகள்
கொஞ்சம் தடுமாறும் இயல்பாய்
இது கூடநடக்கும்
உறவுக்கே புரியாதபோது
வேடிக்கை பேசும் மனிதம் அறியாமுடியாதே
தோற்றுபார்தெரியும் உலகு
படித்தவர் மற்றவர் மனசை
படித்தால் போதும்
பலபடிகள் தாண்டும் குழந்தையும்!!!!
No comments:
Post a Comment