"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கோடிமின்னல் தாக்கிய
இருள் சூழ்ந்த வனத்திற்க்குள்
ஒற்றைக்குயில் வாழுது தனியாய்
வனத்தை தொலை்த்த ஒளிக்கு
ஒற்றை விளக்கு கூட கூடயில்லா
பரிதாவம்!!!
Post a Comment
No comments:
Post a Comment