Sunday, 29 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கோடிமின்னல்

 தாக்கிய இருள் சூழ்ந்த

 வனத்திற்க்குள்

ஒற்றைக்குயில் வாழுது 

தனியாய்!!

 ஒளியை தொலைத்த  

வனத்திற்கு  ஒற்றைவிளக்காய் 

வாழும்  நிலவும் வளர்ந்தும் 

தேய்த்தும்!இருளோடும் 

ஒளியோடும் 

 கூடயில்லாப்பரிதாவம்!

கூயிலுக்கும் பழகிவிட்டது

இருள் !!
 


No comments: