ஊருமெச்ச. உறவுஉச்சுக்கொட்ட
ஊருக்குள்ள மாமான் கைபிடித்தே
நடக்கதான் ஆசை !!!
உள்ளூர் பெருமைகொள்
பெருமை போல் மாமான்
உயிராய் வாழ
அக்கம் பக்கம் பொறாமைபடும்
ஒருத்தி நானாய்
ஊருக்குள் வாழத்தான் ஆசை!!!
அச்சதேடு வந்து அஞ்சிபேசும்
மனிதனெல்லாம் எக்கரைக்கு சென்றாலும்
மாமான் ஒற்றைபெயரை கேட்டால் பயம்வர
மாமான் கொஞ்சும் கிளியாக ஆசை!!!
ஊருக்குள்ள உள்ள ஜோடியெல்லாம்
கண்ணுபட்டு கண்ணுகதற மாமன்
கண்ணுக்கு ஒருத்தி
நானாக தானாக ஆசை!!
இஸ்ரதெய்வம் இருக்கும் வரமாக
மாமான் பெற்றதெய்வம்
கொடுத்தவரமான மாலைக்கு
மல்ராக பூத்திடத்தான் ஆசை!!!
கண்பட்டு கண்ணீசொட்டும்
கண்கள் தேடும் ஜோடி
நாங்களாய் கண்களுக்குள்
வாழத்தான் ஆசை !!!
மாமன் கைபட்டு சொழித்திடம்
நிலம்போல் எம் வாழ்க்கை
மண்ணின்பெருமைகொள்
வளம்போல் காலம்மோறும்
வாய்பேசும் மொழியின் சிறபாக
வாழ்ந்திடத்தான் ஆசை!!!
No comments:
Post a Comment