"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் கற்பனைகளுக்கு முகங்கள்
தேடபட்டபோதெல்லாம்
என் முகம் கருமையின்
கனவிற்குள் முழுமதியற்றே
தொலைந்தேகிடந்தது
இருந்தும் ஓற்றை நிமிடத்தை
மரணம் கொடுத்திடவே கனாக்கண்டேன்
கற்பனை முகம் புன்னகைக்க!!!
Post a Comment
No comments:
Post a Comment