"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னில் துறல்போட்ட
மழைதுளி சொன்னது
உந்தன் ஆசை
எந்தன் ஆசையென்று
எப்பவும் தோற்றிடும்
எந்தன் தோல்விகளுக்கு
எந்தன் மனசு சொன்னது.
எந்தன் வெற்றி
இயற்கையின் காதலால்
பூக்கும் நம்பிக்கையின்
கையென்று!!!
Post a Comment
No comments:
Post a Comment